மூத்தோர்

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 2050ஆம் ஆண்டு 19.5 விழுக்காட்டினர் முதியோர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் ‘ஏஜ்வெல் எஸ்ஜி’ எனும் துடிப்பான முதுமைக்காலத் திட்ட நடவடிக்கைகளுக்காக $3.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மூத்தோர் சுகாதாரம், வாழ்க்கை ஆகியவற்றை மேம்படுத்த சிங்ஹெல்த் அமைப்பு, சிங்கப்பூர் தொழில்நுட்பம், வடிவமைப்புப் பல்கலைக்கழகம் இடையிலான பங்காளித்துவம் ஜனவரி 16ஆம் தேதியன்று புதுப்பிக்கப்பட்டது.
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியுடன் மாறிவரும் சமூகச் சூழலில், வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமைகளைக் காட்டவும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
திருவாட்டி கிருஷ்ணவேணி கண்ணு சக்திவேல், 45 ஆண்டுகளுக்கும் மேலாக குவீன்ஸ்டவுன் குடியிருப்புப் பேட்டையில் வசித்து வருகிறார்.