ஆசியான்

முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்தின் (சிஎஸ்பி) மூலம் தங்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூரும் பிரான்சும் ஈடுபடவுள்ளன.
ஜெர்மனியில் உள்ள நிறுவனங்கள் ஆசியான் வட்டாரத்தில் விரிவாக்கம் காண விரும்புவதாகவும் இந்த வட்டாரத்திற்கான நுழைவாயிலாக அவை சிங்கப்பூரைக் கருதுவதாகவும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
ஏற்றமதி, சுற்றுப்பயணத்துறை ஆகியவை மீண்டு வந்திருப்பது பெரும்பாலான தென்கிழக்காசிய நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் 2023ஆம் ஆண்டில் இருந்த பொருளியல் நிலையைவிட இவ்வாண்டு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான் வட்டாரத்தின் அமைதி, பாதுகாப்பு, செழிப்புக்கு ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட பங்கு உள்ளது, அதனால் கான்பரா ஆசியானின் பங்காளித்துவத்திற்கு ஆழ்ந்த ஈடுபாடு தர வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
மெல்பர்ன்: தென்கிழக்காசியாவில் ஆஸ்திரேலிய வர்த்தகம், முதலீட்டை ஊக்குவிக்க பத்தாண்டு விசா, 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$1.75 பில்லியன்) நிதி வழங்க ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி திட்டமிட்டுள்ளார்.