போர்

கெய்ரோ: செங்கடலில் சென்று கொண்டிருந்த பனாமா எண்ணெய்க் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரது குடும்பத்தினருக்கு அஞ்சலி நிகழ்வு சனிக்கிழமை (மே 18) டென்மார்க்கில் நடைபெற்றது.
ராஃபா: இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராஃபா நகரிலிருந்து தப்பி ஓட வேண்டிய நிர்ப்பந்தம் கிட்டத்தட்ட 800,000 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாலஸ்தீன அகதிகள் பிரிவுத் தலைவர் ஃபிலிப் லஸாரினி எக்ஸ் தளத்தில் மே 18ஆம் தேதியன்று பதிவிட்டார்.
அல்ஜியர்ஸ்: அல்ஜிரியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் 26 ஆண்டுகளாக, தன் அண்டைவீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்நாட்டின் நீதி அமைச்சு மே 14ஆம் தேதி தெரிவித்தது.
தோஹா: ஹமாஸ் அமைப்புக்கான மலேசியாவின் ஆதரவைப் புதுப்பிப்பதாக ஹமாஸ் குழுவுடனான மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அண்மைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.