சுகாதாரம்

செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்கும் போது வீடுகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம்.
சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 400,000 பேர் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள், வளங்கள் மற்றும் சுயபரிசோதனைக் கருவிகளை எளிதில் பெற பதிவு செய்துள்ளனர்.
லண்டன்: உலகின் ஆகப் பெரிய மூன்று சுகாதார அமைப்புகள் முதன்முறையாக பங்காளித்துவம் அமைத்துக்கொண்டுள்ளன.
சிங்கப்பூர், 2026ஆம் அண்டுக்குள் அதிக மூப்படைந்த சமூகமாக மாறவுள்ளது.
டியுபரஸ் ஸ்க்லெரோசிஸ் காம்பிளக்ஸ் (டிஎஸ்சி) எனும் அரிய நோய், 8,000 பேரில் ஒருவரைப் பாதிக்கிறது.