ஐரோப்பாவில் மும்மடங்கான குரங்கம்மை சம்பவங்கள்

ஐரோப்பாவில் இரண்டு வாரங்களில் குரங்கம்மை தொற்றுச் சம்பவங்கள் மும்மடங்காகியுள்ளன.

அதைத் தொடர்ந்து அந்த கண்டத்தில் குரங்கம்மை கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் தொடர்பில் எடுக்கப்படும் முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு நிறுவனம் அரசாங்கங்களிடமும் பொதுமக்களிடமும் அழுத்தமாகக் கூறியுள்ளது.

கடந்த மே மாதத்திலிருந்து உலகளவில் 3,400க்கும் அதிகமான குரங்கம்மை கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் ஒருவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே, குரங்கம்மை கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த 'பவேரியன் நார்டிக்' நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகளில் கூடுதலாக 2.5 மில்லியன் தடுப்பூசிகளைத் தருவிக்க அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!