உக்ரேனின் பல நகரங்களில் ரஷ்யத் தாக்குதல் 

உக்ரேன் தலைநகர் கியவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று காலை உச்சநேரத்தின்போது, பல நகரங்களில் குண்டுகள் போடப்பட்டன.

கிரைமியாவுக்கு இட்டுச்செல்லும் பாலத்தின் ஒரு பகுதி வெடிக்கப்பட்டதை ஒரு தீவிரவாத செயல் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறினார். இதற்கான பதிலடி உக்ரேனில் திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட தாக்குதல்கள் என நம்பப்படுகிறது.

போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா உக்ரேன் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக மோசமான தாக்குதல் இதுவென கூறப்படுகிறது.

கியவ்வில் பல கட்டடங்கள், வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. மீட்புப் பணியாளர்கள், இராணுவ வீரர்கள், முதலுதவியாளர்கள் ஆகியோர் காயமடைந்தவர்களுக்கு உதவிவருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!