சிங்கப்பூரில் நடைபெறவிருந்த உலகப் பொருளியல் கருத்தரங்கு கூட்டம் ஒத்திவைப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த உலகப் பொருளியல் கருத்தரங்கு சிறப்பு வருடாந்திர சந்திப்பு அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிச்சயமற்ற பயணச் சூழல், புதுவகை கொரோனா கிருமி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அக்கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள் சுட்டினர்.

மாறாக, இந்தச் சந்திப்பு அடுத்த ஆண்டின் முதற்பாதியில் நடைபெறும். எதிர்வரும் மாதங்களில் கொவிட்-19 நிலவரத்தை மதிப்பீடு செய்த பின்னர் இக்கருத்தரங்கு நடைபெறும் இடம், தேதி உள்ளிட்ட விவரங்கள் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளியல் கருத்தரங்கு
சந்திப்பு
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!