கத்தோலிக்க பள்ளி மாணவருக்கு கிருமித்தொற்று

படம்: கூகல் வரைபடம்

கத்தோலிக்கப் பள்ளியில் தொடக்கநிலை 2ல் பயிலும் மாணவருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘லர்னிங் பாய்ண்ட்’ துணைப்பாட நிலையத்தில் படித்த அந்த மாணவர் குறித்து இன்று தனக்குத் தெரியவந்ததாக பெற்றோருக்கு அப்பள்ளி கடிதம் அனுப்பியது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அக்கடிதத்தைப் பார்த்தது.

அந்த மாணவர் கடைசியாக மே 13ஆம் தேதி பள்ளியில் காணப்பட்டதாகவும் அப்போது அவர் உடல்நலத்துடன் இருந்தார் என்றும் அக்கடிதம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவருடன் அணுக்கமான தொடர்பிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேல் விவரங்கள் இருந்தால் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நேற்று வரையில் இந்த துணைப்பாட நிலைய குழுமத்துடன் தொடர்புடைய 20 தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 12 பேர் தொடக்கப்பள்ளி மாணவர்கள்.

கத்தோலிக்க பள்ளி
மாணவர்
கிருமித்தொற்று
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!