இந்தியா

புதுடெல்லி: ஐந்தாம் கட்டமாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமையுடன் (மே 18) நிறைவடைந்தது.
பெங்களூரு: கர்நாடகா மாநிலம், ஹசன் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா, ஏராளமான பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த காணொளிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காவல் ஆய்வாளர் நரேஷ் ஷர்மாவின் இரண்டு வயது மகனின் உயிரைக் காப்பாற்ற காய்கறிகள், பழம் விற்பவர்கள் முதல் பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் உள்ளிட்டோரின் முயற்சியால் ரூ.9 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
திருச்சூர்: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பாலமுருகன் என்ற திருடன், காவல்துறையின் பிடியிலிருந்து மீண்டும் தப்பியோடினான்.
குருகிராம்: ஹரியாணா மாநிலத்தில் நூ வட்டம் டவுரு என்ற இடத்துக்கு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து சனிக்கிழமை (மே 18) அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் எட்டுப் பேர் உயிரோடு எரிந்து மாண்டனர்.