இந்தியா

புதுடெல்லி: ஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பில் அந்நாட்டுடன் இந்தியா பத்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் அமைந்துள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு செவ்வாய்க்கிழமை (மே 14) காலை, தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதிவரை இந்தியாவின் பெங்களூரு நகரில் கனமழையாலும் பெருங்காற்றாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.
வாரணாசி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் கனமழை காரணமாகப் பெரிய விளம்பரப் பலகை ஒன்று விழுந்தது. இதில் 14 பேர் மாண்டதாகவும் குறைந்தது 75 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.