சிங்க‌ப்பூர்

நேரத்துக்குக் கட்டணங்களைச் செலுத்துவதில் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக சிங்கப்பூர் நிறுவனங்கள் மேம்பட்டுள்ளன.
புதிய கொவிட்-19 அலை குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேசிய எட்டு முதியோர்களில் ஒருவரான 87 வயது திரு சவ் கெங் லின், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறினார். ஆனால் கூடுதல் காப்பூசி போடுவது குறித்து இன்னும் அவர் முடிவு செய்யவில்லை.
அரசந்திரப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பயணப் பெட்டி சலுகை தொடர்பாக அரசாங்க ஊழியரிடம் பொய்த் தகவல் அளித்த வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநருக்கு மே 20ஆம் தேதியன்று ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கப்பலில் மூண்ட தீயை அணைக்கப் போராடியபோது சுயநினைவு இழந்து, பிறகு மாண்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரியான 30 வயது கேப்டன் கென்னத் தேவுக்கு மே 20ல் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஈசூன் அணை அருகே உள்ள சாலை சந்திப்புகளை நிலப்போக்குவரத்து ஆணையம் 2026ஆம் ஆண்டுக்குள் விரிவுபடுத்தவுள்ளது.