லாரி

திருவாட்டி பெர்னடெட் மா சுவி ஹார், 79, என்ற மாது இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மரின் பரேடில் உள்ள பாதசாரிகள் சாலையைக் கடக்கும் பகுதியில் சாலையைக் கடந்து சென்றார்.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து வந்த லாரிமீது சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேன் ஓட்டுநர் உட்பட மூவர் பலியாகினர்.
ஜூரோங் வெஸ்ட்டில் நிகழ்ந்த வாகன விபத்தில் தனது லாரியின்கீழ் சிக்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்.
சென்னை: தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான புதிய வரி வியாழக்கிழமை முதல் நடப்புக்கு வந்துள்ளது.
சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்ய விரைவில் லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் கட்டாயமாக்கப்பட உள்ளன. 3,501 முதல் 12,000 கிலோகிராம் வரை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட எடை உடைய லாரிகளுக்கு இந்த விதி பொருந்தும்.