கொலை

ஸ்பெயினில் கொல்லப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஆட்ரி ஃபாங் மரணத்தின் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையானவர் சிங்கப்பூரர் மிட்சல் ஓங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஸ்பெயினில் சிங்கப்பூர் மாது ஆட்ரி ஃபாங் டிரூ கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஏப்ரல் 19ஆம் தேதி ஸ்பெயின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தைவான்: தைவானின் தைசுங் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆடவர், ஏப்ரல் 10ஆம் தேதி தன் தாயைக் கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்: மனைவியைக் கொன்று அவரது உடலை 200க்கும் அதிகமான துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய பிரிட்டிஷ் ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: தம்முடன் வாழ்ந்த காதலியைக் கொன்று உடலை அலமாரிக்குள் திணித்த 27 வயது ஆடவர், ஆம்புலன்ஸ் மூலம் தப்பிக்க முயன்றபோது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரிலில் கைது செய்யப்பட்டார்.