இந்தியா

இந்தியாவில் உருமாறிய கேபி.1, கேபி.2 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
புதுடெல்லி: அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மாவுடன் தொடக்க பந்தடிப்பாளராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்திய அணி பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
ஹைதராபாத்: களவுபோன அல்லது தொலைந்துபோன கைப்பேசிகளை மீட்பதில் தெலுங்கானா மாநிலக் காவல்துறை இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் உள்ளது.
மும்பை: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப் பதிவு திங்கள்கிழமை (மே 20) நிறைவு பெற்றது.
புனே: இந்தியாவின் புனே நகரில் போர்ஷே காரை அதிவேகமாக ஓட்டி விபத்தில் இருவரை நசுக்கிக் கொன்ற பதின்ம வயது இளையருக்கு பிணை வழங்கும்போது நீதிமன்றம் விநோதமான நிபந்தனைகளை விதித்துள்ளது.