சாங்கி

சாங்கி விமான நிலையம் முனையம் 1ல் சனிக்கிழமை (மார்ச் 23) 20 வயது ஆடவர் ஒருவர் உயரத்திலிருந்து விழுந்துவிட்டார்.
சாங்கி விமான நிலையத்தில் கொவிட்-19க்கு முந்தைய காலத்தில் பதிவான பயணிகளின் எண்ணிக்கையை விட தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது பயணிகளின் எண்ணிக்கை.
சாங்கியில் மார்ச் 9ஆம் தேதியன்று நடந்த விபத்தில் மூன்று மாதப் பெண் குழந்தை, மூன்று வயது சிறுவன் ஆகியோர் உள்பட நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சாங்கி முனையம் 2 (டி2) மேம்படுத்தப்பட்டு முன்னதாகவே புதன்கிழமை முற்றிலும் மீண்டும் திறக்கப்பட்டது.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்த இண்டிகோ விமானம் பயணிகளை இறக்கிவிட்டபின் அவர்களது பயணப்பைகளை இறக்காமலேயே அடுத்த பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்குக் கிளம்பியது.