கவிதை

தொடக்கநிலை மாணவர்களிடையே தமிழ் மற்றும் கவிதை மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கவிமாலை சிங்கப்பூர் அமைப்பு ஆண்டுதோறும் கவிதை சொல்லும் போட்டியை நடத்தி வருகிறது.
தமிழ் மொழி விழா 2024 முன்னிட்டு கவிமாலை மாணவர்களுக்கான கவிதைப் போட்டிகளை நடத்துகிறது.
உன்னதமான கதைக்களம், சுவாரசியமான கதாபாத்திரங்கள் இடம்பெறும் கதைப் புத்தகங்கள் என்றால் 24 வயது நுஷா தக்‌ஷையினிக்கு மிகவும் பிடிக்கும்.
கவிமாலையின் மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜனவரி 27), மாலை 6.30 மணிக்கு தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16ஆம் தளத்தில் உள்ள ‘த போட்’ அரங்கில் நடைபெறவிருக்கிறது. 
கவிமாலை அமைப்பின் தலைவர் இன்பாவின் ‘கடல் நாகங்கள் பொன்னி’ கவிதை நூல் தொகுப்பு, சென்னையின் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், புகழ்பெற்ற கவிஞர் மனுஷ்யபுத்திரனின் தலைமையில் சனிக்கிழமை (ஜனவரி 13) வெளியிடப்பட்டது.