சண்டை

யங்கூன்: மியன்மாரின் வடக்குப் பகுதியில் சிறுபான்மை இனக் குழுக்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் மியன்மார் ராணுவத்துக்கும் இடையேயான கடும் சண்டை நடந்து வருகிறது.
டாக்சி பயணத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து வாகனத்திலிருந்து இருவரும் வெளியேறியதும் 33 வயது சக்திவேல் சிவசூரியன், திரு மஞ்சுநாதா லுயிஸ் ரவியின் முகத்தில் குத்தினார்.
யங்கூன்: சீனாவுடனான நாட்டின் வடக்கு எல்லைக்கு அருகே போராளிகளுக்கும் மியன்மார் ராணுவத்துக்கும் இடையேயான கடும் சண்டை இரண்டாவது நாளாக நீடித்து வருவதாக ஆயுதக் குழுக்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
சிங்கப்பூர் தலைவர்கள் பாலஸ்தீன தேசிய ஆணைய சகாக்களுக்கு புதன்கிழமை அனுப்பிய இரங்கல் கடிதங்களில், காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
சிறுவயதில் பள்ளி சென்று வீடு திரும்பும்போதெல்லாம் சக மாணவர்கள் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக 28 வயது ஷாம் ராஜ் இளஞ்சேரன் கூறினார். அந்த வயதில் சிறிய உருவம் கொண்டவராக அவர் இருந்தார். வீட்டிலும் குறும்புக்காரன் என்று பெயர் எடுத்த ஷாம், தன்னை ஒருமுறை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அடித்த கொடுமையான சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.