குழந்தை

கோலாலம்பூர்: தொப்புள் கொடியோடு ஆண் குழந்தை ஒன்று, மார்ச் 9ஆம் தேதியன்று மலேசியாவின் ஸ்ரீ பெட்டாலிங் பகுதியிலுள்ள கூட்டுரிமைக் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டதில் அது மரணமடைந்தது.
சிங்கப்பூரர்கள், பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதைவிட ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்வதை விரும்புவதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வீட்டில் குழந்தைப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கான புதிய, குழந்தைப் பராமரிப்புத் திட்டம் ஒன்றை தமது அமைச்சு இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் தொடங்க இருப்பதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
திருமணம் செய்துகொண்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் பாலிவுட் தம்பதியர் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர்.
கோலாலம்பூர்: போதைப்பொருள் கலந்த பாலைக் குழந்தைக்குக் கொடுத்ததாகக் கூறப்படும் அக்குழந்தையின் பெற்றோரிடம் மலேசிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.