பொங்கல்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி பேருந்து, ரயில்கள் மூலம் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: காணும் பொங்கலையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 18,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
புதுக்கோட்டை: மகளுக்கு பொங்கல் சீர் கொடுப்பதற்காக கரும்புடன் மிதிவண்டியில் 17 கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்ற விவசாயியின் செயல் புதுக்கோட்டை மக்களை வியக்க வைத்துள்ளது.
பொங்கலுக்கு பானையும் கரும்பும் இஞ்சி, மஞ்சள் கொத்தும் வாங்க ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) லிட்டில் இந்தியாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்புப் பேருந்துகள் மூலம் 4.54 லட்சம் பேர் சொந்த ஊர் களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.