ரஷ்யா

மாஸ்கோ: அண்மையில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்தில் துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஐநா: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் சூடானில் உடனடியாக சண்டை நிறுத்தம் அமலுக்கு வரவேண்டும் என்று வெள்ளிக்கிழமை (மார்ச் 8) வலியுறுத்தியது.
மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலுள்ள அமெரிக்கர்கள் கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்க்கும்படி அங்குள்ள அமெரிக்கத் தூதரகம் ஆலோசனை கூறியுள்ளது.
மாஸ்கோ: உக்ரேனிய மோதல் ஐரோப்பாவில் முழுமையான போராக மாறக்கூடுமென ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
கிவி: உக்ரேனின் மூன்றாவது பெரிய நகரமான ஒடெசாவில் சனிக்கிழமை ( மார்ச் 2ஆம் தேதி) ரஷ்யா நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 குழந்தைகளும் அடங்கும்.