விடுதி

கட்டுமானம், கப்பல் பட்டறை, செயல்முறைப் பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த 265,000 வெளிநாட்டு ஊழியர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல அனுமதி ...
சிங்கப்பூரில் மேலும் 127 ஊழியர் தங்கும் விடுதிகள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டதாக நேற்று இரவு மனிதவள அமைச்சு அறிவித்தது. இதனையும் சேர்த்து, ...
ஊழியர் தங்கும் விடுதிகளில் தற்போது தங்கியிருப்போரின் அளவு முன்பிருந்ததைவிட சுமார் 25% வரை குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 212,000 பேர் ...
இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை, சமூக ஆர்வலர், நேர்மையான உழைப்பாளி, புகைப்பிடிப்பது மது அருந்துவது என்ற தீயப் பழக்கங்கள் இல்லாதவர் திரு கோவி. ...
சுங்கை தெங்கா லாட்ஜ் தங்கும் விடுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் இருவர் தொடர்பான சம்பவங்கள் குறித்து நேற்று (ஜூலை 24) போலிசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. 37...