ஊழியர்

அகமதாபாத்: தன் நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர் ஒருவர் சம்பளம் கேட்டதை அடுத்து, அவரை அடித்து உதைத்து, வாய்க்குள் செருப்பைத் திணித்த பெண் முதலாளி உள்ளிட்ட குறைந்தது எழுவர்மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
கள்ளக்குறிச்சி: தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி நீதிபதிகள் பாதபூஜை செய்த செயல் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துாய்மைப் பணித் திட்ட சிறப்பு முகாமை உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம், துவக்கி வைத்து தூய்மை பணியாளர்களைப் பாராட்டிப் பேசினார்.

அப்போது, மூத்த துாய்மை பணியாளர்களான உமாவதி, ராஜாமணி ஆகியோரை உட்கார வைத்து, அவர்களுக்குப் பாத பூஜை செய்து, வணங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
வாகனங்கள், இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வேலையிட விபத்துகள், ஊழியர்கள் உயரத்திலிருந்து விழும் சம்பவங்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ள மூன்று நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, டெல்லி அரசாங்க ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கட்கிழமை அறிவித்தார்.
மும்பை: இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், நவம்பர் 1ஆம் தேதி முதல் அதன் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை வழங்கவுள்ளது.