துன்புறுத்தல்

நான்கு அண்ணன்மார்கள் தங்களின் தங்கையை நான்காண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பில் அவர்களில் ஆக இளையவர் மார்ச் 12ஆம் தேதியன்று அது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
வியன்னா: ஆஸ்ட்ரியாவில் தனது மகனை சிறிய நாய்க்கூண்டில் அடைத்துவைத்து, பட்டினிபோட்டுக் கொடுமைப்படுத்திய 33 வயதுப் பெண்ணுக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புவாங்கோக் வட்டார பாலர் பள்ளி ஒன்றில் 3 வயதுச் சிறுவன் ஆசிரியர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக ‘இசிடிஏ’ எனப்படும் பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
ஆடவர் ஒருவர் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதியன்று தனது இரண்டு வயது மகன் அழுகையை நிறுத்தாததால், அவனை மீண்டும் மீண்டும் முகத்தில் அறைந்தார்.
பெய்ஜிங்: அமெரிக்கா செல்லும் சீன மாணவர்கள் மீதான ‘துன்புறுத்தலை’ நிறுத்துமாறு வாஷிங்டனிடம் பெய்ஜிங் வலியுறுத்தியுள்ளது.