விமான விபத்து

தோக்கியோ: தோக்கியோவின் ஹனேதா விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது என அந்நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவின் ஹனேதா விமான நிலையத்தில், ஜனவரி 4ஆம் தேதி, கடலோரக் காவற்படை விமானம் ஒன்று மீண்டும் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: போர்ட்லேண்டிலிருந்து ஜனவரி 5ஆம் தேதி, 177 பேருடன் புறப்பட்ட அலாஸ்கா ஏர்லைன்சின் போயிங் 737-9 மேக்ஸ் விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் வெள்ளிக்கிழமை மாலை 5:26 மணிக்கு (உள்ளூர் நேரம்) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமான விபத்தில் சிக்கியவர்கள் 40 நாள்களுக்குப் பிறகு கொலம்பியாவின் அமேசான் காடுகளில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 4 சிறுவர்களின் வயது ...
கொலம்பியாவில் விமான விபத்தில் சிக்கிய நான்கு குழந்தைகள் காட்டிற்குள் 16 நாள்கள் தனியாக தவித்துள்ளனர். அவர்கள் தற்போது உயிருடன் ...