எடப்பாடி பழனிசாமி

சென்னை: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சேலம்: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது பரப்புரையைத் தொடங்கியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை: மக்களவைத் தேர்தல் 2024ல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை: ஒருதுளி போதைப்பொருள்கூட தமிழகத்தில் விற்பனை ஆகாமல் தடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும் என எதிர்பார்ப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.