சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), சிங்கப்பூருக்கும் பெல்ஜியத் தலைநகர் பிரசல்சுக்கும் இடையே விரைவில் நேரடி விமானச் சேவைகளை வழங்கவிருக்கிறது.
சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து சிங்கப்பூருக்குப் புதன்கிழமை புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானப் பயணிகள் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் விமானத்திலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் வரை பெய்ஜிங், ஷாங்காய், ஹாங்காங், மெல்பர்ன் ஆகிய நகரங்களில் தன் சேவையைக் கணிசமாக அதிகரிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை மீட்டெடுக்க முடியும் என அது எண்ணுகிறது.
சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), உலகளாவிய நிலையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உலகின் தலைசிறந்த நிறுவனம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூர், ஹாங்காங் இரண்டும் ஆசியாவின் மிக முக்கிய நிதி மையங்களாகத் திகழ்கின்றன.