லாரன்ஸ் வோங்

குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், சிங்கப்பூரர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு அதிக இடத்தை உருவாக்க புதிய அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.
சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை வெளியிட்ட துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், அரசாங்கம் தன்னிச்சையாகச் செயல்படாமல் மக்களுடன் சேர்ந்து, அவர்களை ஈடுபடுத்திச் செயல்படும் என்று உறுதியளித்தார்.
சிங்கப்பூரர் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவால்கள் அதிகரித்துவரும் சூழலில் சமத்துவமின்மை, முன்னேற்றம் ஆகிய இரு சவால்களைச் சமாளிக்கும் திட்டம் குறித்து துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பேசியுள்ளார்.
வரும் அக்டோபர் 1ஆம் தேதி அரசாங்க முதலீட்டு நிறுவனமான ஜிஐசியின் துணைத் தலைவர் பொறுப்பை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஏற்கவிருக்கிறார்.