இண்டிகோ

பெங்களூரு: பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் மொத்தம் 6 பயணிகளே இருந்த நிலையில், அந்தப் பயணத்தை ரத்து செய்தது இண்டிகோ விமானச் சேவை நிறுவனம்.
பெங்களூரு: பயணிகள் இருவரை ஏற்றிச் சென்றபோதும் அவர்களது பயணப் பெட்டிகளை ஏற்றிச் செல்ல மறந்ததால் அவர்களின் விடுமுறைச் சுற்றுப்பயணத் திட்டங்கள் பாழாயின.
புதுடெல்லி: பயணிகள் கட்டணம் செலுத்தி, இருக்கையைத் தெரிவுசெய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுவதாகப் பல புகார்கள் வந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் சனிக்கிழமை அதற்கு விளக்கமளித்துள்ளது.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்த இண்டிகோ விமானம் பயணிகளை இறக்கிவிட்டபின் அவர்களது பயணப்பைகளை இறக்காமலேயே அடுத்த பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்குக் கிளம்பியது.
பாட்னா: விமானக் கழிவறைக்குள் தன்னையே வைத்துப் பூட்டிக்கொண்டு, வெளியே வர மறுத்த பயணியால் பரபரப்பு நிலவியது.