நோன்பு

நார்த் கோஸ்ட் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில், 250 வெளிநாட்டு ஊழியர்களுக்கு நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரமலான் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 15ஆம் தேதி), 60க்கும் மேற்பட்ட ‘டெலிவரூ’ ஓட்டுநர்களும் தொழிலாளிகளும் ஒரு நற்செயலில் இறங்கினர்.
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யும் பென்கூலன் பள்ளிவாசலும் இணைந்து, சனிக்கிழமை மார்ச் 16ஆம் தேதி அன்று, நோன்பு துறப்பு மற்றும் இன நல்லிணக்க நிகழ்ச்சியை பென்கூலன் பள்ளிவாசலில் நடத்தியது.
துபாய்: மொரிஷியசில் ஓர் இந்துப் பெண்ணான 26 வயது நீலம் கோகுல்சிங், முஸ்லிம் நண்பர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ரமலான் மாதத்தில் நோன்பிருக்கத் தொடங்கினார்.
ரமலான் நோன்பு மாதத்தில் கொவிட்-19 தடுப்பூசியும் மூக்கு திரவ பரிசோதனையும் அனுமதிக்கக்தக்கவையே என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் ...