ஆயுதப்படை

அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
அப்பர் புக்கிட் தீமாவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டைக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்யும் நடவடிக்கையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முன்பு ஏறக்குறைய 4,000 குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறினர்.
அமெரிக்காவின் வடமேற்கு மாநிலமான ஐடஹோவில் சிங்கப்பூர் ஆயுதப் படை ஆளில்லா கருவிகளைக் கொண்டு பயிற்சி நடத்தி வருகிறது.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் சிறந்த பிரிவுகளுக்கான போட்டியில், சிறந்த கப்பல் பிரிவு விருதை வென்றுள்ளது ‘ஆர்எஸ்எஸ் வேலியன்ட்’.
‘ஐபிபிடி’ எனப்படும் தனிநபர் உடலுறுதிச் சோதனைக்கான ஆயத்த, மறுதேர்ச்சிக்கான பயிற்சிகளுக்குப் பதிலாக சிங்கப்பூர் ஆயுதப் படை, புதிய திட்டம் ஒன்றை ஏப்ரல் 1...