ஓய்வு

சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 64க்கு உயர்த்தப்படவிருக்கிறது. தற்போது அது 63ஆக உள்ளது.
மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்து வரும் சிங்கப்பூரில் மூத்த ஊழியர்களின் வேலை நியமனத்தையும் வேலைத்தகுதியையும் ஆராய்வது மிக முக்கியமான ஒன்று.
ஓய்வு என்பது மாற்று வேலையே. சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருப்பதே உடலளவிலும் மனதளவிலும் நம்மை நலமுடன் வைத்திருக்கும் என்று கூறுகிறார் சிங்கப்பூர் ஆயுதப் படையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு ஆர் அழகப்பன், 60. 
திருப்பதி: பக்தர்கள் கூட்டம் அலைமோதும்போது தற்காலிகமாக தங்குவதற்கு கொள்கலன் போன்ற இரண்டு நடமாடும் ஓய்வறைகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டு உள்ளன.
முன்னாள் தொடர்பு, தகவல் அமைச்சரான யாக்கோப் இப்ராகிம், அரசியலில் இருந்து பிரியாவிடை பெற்றார். அவர் கடந்த 23 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ...