சமூக ஊடகம்

சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கத்தின் தற்கொலைத் தடுப்புப் பிரிவின் 55வது ஆண்டு விழாவையொட்டி சனிக்கிழமை (மே 4) அன்று ஒன் ஃபேரர் ஹோட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விருந்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
புதுடெல்லி: இந்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொழில்நுட்பத் துறைக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது.
வா‌ஷிங்டன்: சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திலிருந்து டிக்டாக் தளம் பிரிக்கப்படுவதற்கான மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் பலரும் பணியிடங்களுக்குச் செல்ல பேருந்து, எம்ஆர்டி உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து முறைகளில் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தைச் செலவிடுகின்றனர்.