பிரான்ஸ்

லியோன்: பிரான்சின் மத்திய பகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதியன்று நிகழ்ந்த பனிச்சரிவில் நான்கு பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரிஸ்: பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெறும் முக்கிய விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்ளவிருக்கும் அதிபர் இமானுவெல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை (பிப்ரவரி 24) போராட்டம் நடத்த விவசாயிகள் தயாராகிவருகின்றனர்.
புதுடெல்லி: இந்திய ஆயுதப் படைகளுக்கு ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட தற்காப்புக்குத் தேவையான சாதனங்களை ஒன்றிணைந்து தயாரிக்க இந்தியாவும் பிரான்சும் இணங்கியுள்ளன.
பிரதமர் லீ சியன் லூங், பிரான்சின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு கேப்ரியல் அட்டலுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
தைப்பே: தைவானில் ஜனவரி 13ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சி வேட்பாளர் லாய் சிங்-தே வெற்றிபெற்றதை அடுத்து உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.