ஆர்ப்பாட்டம்

போர்ட் ஆஃப் பிரின்ஸ்: ஹெய்ட்டியில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
போர்ட் ஆஃப் பிரின்ஸ்: மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் அரியல் ஹென்ரியின் அரசாங்கத்தை எதிர்த்து ஹெய்ட்டியில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாம்பரம்: சென்னை கிறிஸ்தவ கல்லூரிக்கு சொந்தமான இடத்தை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மேயரின் அனுமதியின்றி சீல் வைத்ததாகக் கூறப்படுகிறது.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியில் பருவநிலை மாற்றம் குறித்து சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தால் நாட்டின் ஆகப் பெரிய நிலக்கரி ஏற்றுமதித் துறைமுகத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
சென்னை: திருவேற்காடு நகராட்சியில் தேவி நகர் உள்ளிட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாராமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.