உயர்நிலைப் பள்ளி

சிங்கப்பூரின் உயர்நிலைக் கல்வியில் அடுத்த ஆண்டு முதல் இடம்பெறவிருக்கும் முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டுத் திட்டத்துக்காக இவ்வாண்டு இறுதியாண்டுத் தேர்வு எழுதிய தொடக்கநிலை 6 மாணவர்கள் முதல்முறையாக மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
விபத்து ஒன்றால் கைநரம்பு பாதிக்கப்பட்ட சுதிப் ராகுல் குணசேகர்,16, இப்போது பதக்கங்களை வெல்லும் தரைப்பந்து வீரர்.
பள்ளிகளில் வழங்கப்படும் இணைப்பாட நடவடிக்கைகளுக்கு அப்பால் வெளியே கூடுதல் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு வகைசெய்ய கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இது பொருந்தும்.
பொள்ளாச்சி: தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவரை அரசுப் பள்ளியின் ஒருநாள் தலைமையாசிரியராக நியமிக்கும் அறிவிப்புக்குப் பலத்த வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.
உலகியல் பார்வையைப் பலப்படுத்தும் உத்திகளைக் கையாள வேண்டும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற கற்பித்தல் வழிமுறைகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக உயர்நிலைப் பள்ளி பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற தொடக்கக் கல்லூரி ஆசிரியர் திருவாட்டி ஷாமினி ராஜகுமார், 44, கூறினார்.