விசாரணை

புத்ராஜெயா: ஜோகூரின் உலு திராம் நகரில் உள்ள காவல் நிலையத்தில் மே 17ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மாண்டனர். தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹாங்காங்: ஹாங்காங்கின் பிரபலம் ஒருவரது கல்லறையைச் சேதப்படுத்திய சந்தேகத்தில் காவல்துறையினர் 23 வயது ஆடவரையும் 15 வயதுச் சிறுவனையும் கைதுசெய்துள்ளனர்.
அல்ஜியர்ஸ்: அல்ஜிரியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் 26 ஆண்டுகளாக, தன் அண்டைவீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்நாட்டின் நீதி அமைச்சு மே 14ஆம் தேதி தெரிவித்தது.
மலேசிய நெடுஞ்சாலையில் பந்தய மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரர் ஒருவர் காருடன் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
காவல்துறை 1,100 மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 300க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்துகிறது.