விற்பனை

புதுடெல்லி: மானிய விலை அரிசியான ‘பாரத் அரிசி’ வரும் 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்தது.
சிங்கப்பூரில் $3 பில்லியன் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சீன நாட்டவர் இருவருக்குச் சொந்தமான பத்து கடை வீடுகளை டிபிஎஸ் வங்கி விற்பனைக்கு விட்டுள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோயை எதிர்த்துப் போராடிய முன்களப் பணியாளர்களைச் சிறப்பித்து அரசாங்கம் அவர்களுக்கு வழங்கிய மீள்திறன் பதக்கங்களைப் பலர் இணையத்தில் விற்பனை செய்வதாகத் தெரியவந்துள்ளது.
மின்னிலக்கமயமாகிவரும் இந்தக் காலத்தில் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கும் பெரிய அளவில் குறைந்து வருகிறது.
ஸ்டாக்ஹோம்: அடுத்த தலைமுறையுடைய 5ஜி பொருள்களின் விற்பனை மேலோங்கிவிட்ட நிலையில், நோக்கியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு விற்பனைகள் கிட்டத்தட்ட 20% குறைந்துவிட்டது.