கலவரம்

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் நூ மாவட்டத்தில் மூண்ட கலவரத்தில் மாண்டோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. 
பாட்னா: பீகார் மாநிலத்தில் அரசுக்கு எதிராக பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாரிஸ்: பாரிஸ் நகரில் சாலை சந்திப்பு ஒன்றில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் 17 வயது உணவு விநியோக வாகன ஓட்டுநர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்ட விவகாரம் அந்த நாடு முழுவதும் காட்டுத் தீயாகப் பரவி வன்செயலைக் கிளப்பிவிட்டு இருக்கிறது.
ஜாலான் புசாரில் கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.  சந்தேக நபர்களின் வயது 23க்கும் ...
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ராமநவமி பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு கலவரம் வெடித்தது. கலவரம் ...