பயங்கரவாதம்

ஜம்மு-காஷ்மீரில் இயங்கி வந்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (தீவிரவாத குற்றச்செயல் நடவடிக்கை குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் யாசின் மாலிக் தலைமையில் இயங்கி வந்த அமைப்பு), காஷ்மீர் மக்கள் விடுதலை லீக் மற்றும் இந்த அமைப்பில் இருந்து பிரிந்து செயல்படும் நான்கு அமைப்புகள் ஆகியவற்றை இந்திய அரசு தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெய்ப்பூர்: பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒருபோதும் இணைந்திருக்க முடியாது என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பெர்லின்: புத்தாண்டுக்கு முன்தினம் தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதை அடுத்து கொலோன் தேவாலயத்தில் பாதுகாப்பைக் கடுமையாக்க உள்ளதாக டிசம்பர் 23ஆம் தேதியன்று ஜெர்மானியக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிங்கப்பூர் அறநிறுவனங்களின் மூலம் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் நிதி வந்ததற்கான அறிகுறி இல்லை என்று அறநிறுவன ஆணையாளர் (சிஓசி) தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: பயங்கரவாத அமைப்புகளையும் அவற்றுக்கு ஆதரவாக இருப்போரையும் அறவே சகித்துக்கொள்ளக்கூடாது என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் அழைப்பு விடுத்துள்ளார்.