ஆசியான்

நேப்பிடோ: லாவோசில் திங்கட்கிழமை நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் மியன்மார் வெளியுறவு அமைச்சின் நிரந்தர செயலாளரான மர்லர் தான் ஹித்தே கலந்துகொண்டார்.
தோக்கியோ: வட்டார நாடுகளின் பாதுகாப்பு தொடர்பில் ஜப்பானால் இன்னும் நிறைய பங்களிக்க முடியும் என்றும் அமைதியையும் நிலைத்தன்மையையும் கட்டிக்காத்து மேம்படுத்த அந்நாட்டுடனான தற்காப்பு உறவை, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சிங்கப்பூர் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் லீ சியன் லூங், டிசம்பர் 17ஆம் தேதியன்று தெரிவித்தார்.
ஜகார்த்தா: ஆசியான் நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களுடன் எட்டு பங்காளித்துவ நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் கலந்துகொண்ட ‘ஏடிஎம்எம்-பிளஸ்’ எனப்படும் சந்திப்பு இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது.
ஜகார்த்தா: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, தென்கிழக்காசியா ஆகியவற்றைச் சேர்ந்த தற்காப்பு அமைச்சர்களும் அதிகாரிகளும் 10வது தென்கிழக்காசிய நாடுகள் தற்காப்பு அமைச்சர்கள் மாநாட்டிற்காக இந்தோனீசியாவில் கூடியுள்ளனர்.
புதுடெல்லி: தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஏடிஎம்எம்-பிளஸ்’ எனப்படும் ஆசியான் நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு இந்தோனீசியா செல்கிறார்.