கட்டடம்

ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த கட்டடம் ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில் இடிந்து விழுந்தது.
புதுடெல்லி: ஹரியானாவின் குருகிராமில் நில உரிமையாளர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சோஃபியா ரோட்டில் அமைந்துள்ள பீஸ் சென்டர் கடைத்தொகுதியை ஆகஸ்ட் மாதத்திற்குள் இடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
துவாசில் இருக்கும் தொழிற்சாலைக் கட்டடம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்திலிருந்து எழுவர் எந்தவொரு காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னை: சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதிக் கட்டணம் 100 விழுக்காடு உயர்ந்துள்ளது. பழைய கட்டடங்களை இடிப்பதற்கான அனுமதிக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.