மின்சாரம்

அட்மிரல்டி வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டதை அடுத்து ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
உலக வெப்பநிலை பெரிய அளவில் அதிகரிப்பதன் காரணமாக பல நாடுகள் மறுபயனீட்டு எரிசக்திக்கு மாறி வருகின்றன.
சிங்கப்பூர் குறைந்த கரிம வெளியேற்றத்தைக் கொண்ட மின்சார உற்பத்திக்கு மாறி வருகிறது. இதற்கு தேவைப்படும் உள்கட்டமைப்புகளை அமைப்பதற்கான எதிர்கால எரிசக்தி நிதிக்கு ஐந்து பில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் பெரும் பணம் ஈட்டி வருகிறது அதானி நிறுவனம்.
சீனப் புத்தாண்டின் முதல் நாள் இரவு 11 மணியளவில் குடியிருப்பாளர் ஒருவரது வீட்டிலுள்ள மின்சுற்று துண்டிப்பான் எனப்படும் ‘சர்க்கிட் பிரேக்கர்’ பழுதாகிவிட்டது.