இஸ்‌ரேல்

தோஹா: ஹமாஸ் அமைப்புக்கான மலேசியாவின் ஆதரவைப் புதுப்பிப்பதாக ஹமாஸ் குழுவுடனான மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அண்மைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
காஸா: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏழு மாதங்களுக்கும் மேலாக நடக்கும் போரில் பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டு, சேதமடைந்தோ அல்லது அழிக்கப்பட்டோ உள்ள நிலையில், படிப்பை மீண்டும் தொடங்க தங்களால் முடிந்ததைச் செய்து வருகின்றனர் காஸா மக்கள்.
துபாய்: காஸாவில் போர் முடிந்த பிறகு அங்கு உருவாகும் அரசாங்கத்திற்கு ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உதவக்கூடும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியிருந்தார்.
ஜெருசலம்: ஆயுதங்கள் தரவில்லை என்றாலும் இஸ்ரேலியர்கள் தனியாகப் போரை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வியாழக்கிழமை (மே 9) தெரிவித்தார்.
மக்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ளவும் தங்கள் வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு, நடைமுறைக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்ய உதவும் வகையில் ‘முக்காடு’ அணிவது, ஆண்களுக்கு இடையிலான உறவு போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்களை சிங்கப்பூர் கையாண்டுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார்.