சிலை

செங்கல்பட்டு: அரக்கோணம் அருகே உள்ள நெமிலி பகுதியில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால, சோழர்கால துர்க்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
சென்னை: மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு உலோகச் சிலைகளை தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைதாகி உள்ளார்.
கோல்கத்தா: காணாமல்போன மகனை ஒன்பது ஆண்டுகளாகத் தேடியும் கிடைக்காததால் மனமுடைந்துபோன தாய், 2024 புத்தாண்டு முதல் வேறுவகையில் சற்று ஆறுதலடையும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
மனிதனின் எண்ணங்களையும் குணாதிசயங்களையும் வெளிப்படுத்தும் கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார் புகழ்பெற்ற கலைஞரான ஷில்பா குப்தா, 46. 
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலைக்கோயில் மேலே செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன.