தூதரகம்

கூச்சிங்: மலேசிய மாநிலமான சரவாக்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காகக் கூச்சிங்கில் துணைத் தூதரக அலுவலகத்தை அமைக்க சிங்கப்பூர் ஒப்புக்கொண்டுள்ளதாக சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபன் கூறியுள்ளார்.
சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீனத் தூதரகம் மீது மோதிய வாகன ஓட்டுநரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
புதுடெல்லி: இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டுத் தூதரக அதிகாரிகள் 41 பேரையும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் திரும்பப்பெற வேண்டும் என்று கனடாவை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை ஃபைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து இரு நாடுகளுக்கான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் செயல்பட்டு வந்த ஆப்கானிய தூதரகம் அக்டோபர் 1 முதல் தன்னுடைய நடவடிக்கைகளை முடித்துக் கொள்வதாக அறிவித்து உள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் திரு பெஸ்டின் பென்னியின் வேலை அனுமதி வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி காலாவதியாகிறது. இந்திய நாட்டவரான திரு பெஸ்டின் ஊருக்குச்...