கடன்

பிரேசிலியா: பிரேசிலில், 17,000 ரெயாஸ் (4,400 வெள்ளி) தொகையைக் கடனாகப் பெற சடலத்தை வங்கிக்குக் கொண்டு சென்றதாக நம்பப்படும் மாது கைது செய்யப்பட்டதாக பிரேசிலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டிக்டாக் கணக்கைப் பயன்படுத்தி, உரிமமின்றி கடன்கொடுக்கும் நிறுவனம் ஒன்றின் சேவைகளை விளம்பரப்படுத்திய இந்தோனீசியப் பணிப்பெண்ணுக்கு எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேங்காக்: தாய்லாந்து தலைநகரான பேங்காக்கில் பழ வியாபாரி ஒருவர், கழுத்தை நெரிக்கும் கடன் சுமையைச் சமாளிக்க தன் கண்களில் ஒன்றை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஈசூன் அவென்யூ 4ல் உள்ள ஒரு வீட்டின் கதவு, கம்பி சட்டம் ஆகியவற்றில் சாயம் தெளிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறைக்கு பிப்ரவரி 29 தகவல் தெரிவிக்கப்பட்டது..
நால்வரை ஏமாற்றி ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறித்தவருக்கு ஆறாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.