தமிழ்நாடு

சென்னை: தமிழகத்தில் டெங்கிப் பாதிப்பு அதிகரித்துள்ளது.
புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது. அன்று பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளையரை மூவர் கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளது. இளையரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளது.
சென்னை: நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு திங்கட்கிழமை (மே 13) அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 67.
பண்ருட்டி: தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் நடத்தப்பட்ட களஆய்வின்போது விஜயநகர காலத்தை, அதாவது 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.