துப்பாக்கி

கோலாலம்பூர்: துப்பாக்கிகள் வைத்திருந்த இஸ்ரேலிய ஆடவர் ஒருவரை மலேசியக் காவல்துறை புதன்கிழமையன்று (மார்ச் 27) கைதுசெய்தது.
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் ஆறு வயது சிறுவன் தனது பள்ளி ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளான். சிறுவன் தமது பள்ளி பையில் வைத்து ...
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மணப்பெண் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.  சட்டத்திற்கு எதிரான ...
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரில் பட்டப்பகலில் மருத்துவர் தம்பதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்த பதற வைக்கும் காணொளிக் காட்சி சமூக...
நகலெடுக்கப்பட்ட துப்பாக்கிகளை இணையம் வழியாக விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் ஒருவர், விற்பனை செய்த துப்பாக்கிகளை விநியோகம் செய்ய தனியார் ...