பிரதமர்

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டபின் திரு லாரன்ஸ் வோங் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே தரப்பட்டுள்ளது:
இன்று திரு லாரன்ஸ் வோங் இஸ்தானா அதிபர் மாளிகையில் பிரதமராகப் பதவியேற்றதும் அங்கு விருந்து வழங்கப்படுகிறது.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் உணவங்காடிக் கடையான ‘ஸ்கை லேப் குக் ஃபுட்’ கடை தயாரித்த இறால் வடை, மசால் வடை, சமோசா ஆகியவற்றைச் சுமார் 1,000 விருந்தினருக்காகப் பரிமாறினர். கடை உரிமையாளர் பொன்னம்மா சண்முகத்தின் தலைமையில் பலகாரங்கள் சமைக்கப்பட்டன.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அத்தொகுதியின் தேர்தல் அதிகாரியாக இருப்பவர் ஒரு தமிழர்.
வெற்றிபெறுவதற்கான பல்வேறு பாதைகளை அரவணைக்கும் இடமாக சிங்கப்பூர் திகழ வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் விரும்புகிறார்.
பிரதமராகப் பொறுப்பேற்கவிற்கும் திரு லாரன்ஸ் வோங் தமது புதிய அமைச்சரவையை மே 13ஆம் தேதி அறிவித்தார். அதில் புதிய துணைப் பிரதமராக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் பதவி உயர்வு பெறுகிறார்.