ஏர் இந்தியா

புதுடெல்லி: டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்திய விமான நிறுவனமான விஸ்தாரா, பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. விமானப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
மும்பை: இந்தியாவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் தொடுக்கப்பட்ட வித்தியாசமான வழக்கில் ரூ.85,000 இழப்பீடு வழங்கும்படி ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்திடம் சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையாக இருந்ததால், விமானத்திலிருந்து இறங்கி மும்பை விமான நிலைய முனையத்திற்கு நடந்து சென்ற 80 வயது பயணி ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
புதுடெல்லி: வயதான தம்பதி கூடுதலாக பணம் செலுத்தி முன்பதிவு செய்த இருக்கையை அவர்களுக்குத் தர மறுத்த ஏர் இந்தியா நிறுவனம் ரூ.48,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என லோக் அதாலத் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.1.1 கோடி (S$178,800) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.